tag:blogger.com,1999:blog-2368079271666619195.post187518348892234407..comments2023-07-22T02:38:57.659-07:00Comments on பவித்ரா நந்தகுமார்: சதுரங்க காய்கள்பவித்ரா நந்தகுமார்http://www.blogger.com/profile/04748508080969407775noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2368079271666619195.post-70533302864776245072013-02-06T09:26:10.043-08:002013-02-06T09:26:10.043-08:00 முடிவை யூகித்திருக்கிறீர்கள். நன்றி தோழி. முடிவை யூகித்திருக்கிறீர்கள். நன்றி தோழி.பவித்ரா நந்தகுமார்https://www.blogger.com/profile/04748508080969407775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-78404502101149299402013-02-06T09:24:04.193-08:002013-02-06T09:24:04.193-08:00தங்கள் வருகைக்கு நன்றி கண்ணன். தங்களின் யோசனைக்கும...தங்கள் வருகைக்கு நன்றி கண்ணன். தங்களின் யோசனைக்கும்<br />விமர்சனத்திற்கும் நன்றிகள் பல.பவித்ரா நந்தகுமார்https://www.blogger.com/profile/04748508080969407775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-21876208610019873292013-02-05T22:00:14.164-08:002013-02-05T22:00:14.164-08:00ஏங்க
கண்ண கலங்கவச்சுபுட்டிங்க போங்க....
இன்னைக்கு ...ஏங்க<br />கண்ண கலங்கவச்சுபுட்டிங்க போங்க....<br />இன்னைக்கு தூங்கும்போது நாளைக்கு என்ன வரப்போகுத்துன்னு தெரியாமதான் தூங்குறோம்... விடியல் நமக்கு என்னாத்த கொண்டுவருமோ. பொன்னி பாவம்தாங்க... ஆனாலும் ezhil பெண்ணுக்கு பரிஞ்சு பேசுராங்கன்னுதான் சொல்லுவேன்... சிதப்பரம் பாவமில்லையாங்க. அவனுக்கும்தான் தந்தைபாசம் வாட்டுது.... சரிங்க சரிங்க, அதெல்லாம் விடுங்க. இங்க உங்க கதையைத்தான் விமர்சிக்கனும், இல்ல... சாரி.<br />உயிரோட்டமுள்ள கதைதாங்க கண்ணை கலக்கும். உங்க கதை என் கண்ண கலங்கவச்சுடுசுங்க. stupendous.<br /><br />ஒரு சின்ன குறை சொல்லலாமா? தப்பா எடுத்துக்காதிங்க.<br />கதைல வாரவங்க பேசிக்கிரமாரி வழக்குத்தமிழ்லயே உங்க நடை இருந்து இருந்தா இன்னும் எதார்த்தமா செமயா இருந்து இருக்கும்ல?...<br />- கண்ணன், தஞ்சையிலிருந்து.<br />kannanhttps://www.blogger.com/profile/07896341817177897423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-68012840587200699052013-02-05T19:35:06.152-08:002013-02-05T19:35:06.152-08:00முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணினேன். ...முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணினேன். அப்படியே இருந்தது. எதிர்பார்ப்புடன் படிக்க வைத்தது. பெண்ணிற்குதான் எதிலுமே சிரமங்கள். வாழ்த்துக்கள் தோழிezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-91514666629547346342013-02-05T09:14:15.277-08:002013-02-05T09:14:15.277-08:00 ஐயா,
தொடர்ந்த உங்களின் வருகைக்கு மிக்க ந... ஐயா,<br /> தொடர்ந்த உங்களின் வருகைக்கு மிக்க நன்றி. தங்களின் உணர்வுபூர்வமான விமர்சனத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.பவித்ரா நந்தகுமார்https://www.blogger.com/profile/04748508080969407775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-52622356930374077452013-02-01T12:58:28.985-08:002013-02-01T12:58:28.985-08:00மிகவும் விறுவிறுப்பான கதை.மனதைக்கலங்க வைத்த கதை. ச...மிகவும் விறுவிறுப்பான கதை.மனதைக்கலங்க வைத்த கதை. சிதம்பரம் கடைசியில்ம் எடுத்த முடிவுவும் விட்டுக்க்கொடுத்தலும் பாராட்டுகுரியது தான்.<br /><br />//பொல பொலவென கண்ணீர் கொட்டியது பொன்னிக்கு. தாலியை கழற்றி மாற்றலாம். மனதை அவ்வப்போது மாற்றிக் கொள்ள இயலுமா? தலை கோபுரத்தை இழந்த கோவில் போல் களை இழந்தது அவள் முகம். மாரோடு அணைத்து பால் கொடுக்கும் குழந்தையை மறந்துவிடுவதா. தவித்துப் போனாள்.//<br /><br />பொன்னியின் நிலை எந்தப்பெண்ணுக்குமே வரக்கூடாது.<br /><br />// ஐயா, எனக்கு எந்த புருஷனும் வேணான். என் குழந்தைங்க ரெண்டு பேரையும் எங்கூடவே அனுப்பிடுங்க. நான் தனியா வாழ்ந்துக்குறேன்.//<br /><br />அது தான் உண்மையான தாயுள்ளம். ;)<br /><br />தினமலர் வாரமலர் வெளியீட்டுக்குப் பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com