Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Friday, September 19, 2014

22-9-2014 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழில் என் ஒரு பக்க கதை ” யோகா ” பிரசுரமாகியுள்ளது


8 comments:

  1. தங்களுக்கு நல்ல யோகம் உள்ளது என்பதையே இந்த ’யோகா’ சிறுகதையின் பிரசுரம் நிரூபித்துள்ளது. :)

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. யோகாவுக்கும் யோகத்துக்கும் தொடர்புபடுத்திட்டீங்க. எப்படித்தான் யோசிப்பீங்களோ... முடியல வைகோ சார்

      Delete
  2. வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  3. மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்
    பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின் .
    எனும் ஈரடி குறளின் பொருளை யோகா சிறுகதை மூலம் வாசகர்களுக்கு அருமையாக படைதுள்ளிர், மீண்டும் வாழ்த்துக்கள்
    இ.கோபால் ஆரணி

    ReplyDelete
    Replies
    1. திருக்குறள் சொல்லி நீங்க ஒரு ஆசிரியர் என்பதை நிரூபிச்சுட்டீங்க... வாழ்த்துக்கு நன்றி

      Delete