Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Wednesday, October 22, 2014

பாராட்டு விழா

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஆரணியில் நடைபெற்ற விழாவில்  எழுத்துப் பணியை ஊக்கப்படுத்தி  பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார் கவிஞர் பாபு உடன் தமிழ்ச் சங்கத் தலைவர் க.பரமசிவன்.  உடன் செயலாளர் பொன். தங்கவேலன், கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ப.சேஷன், லூம் சிட்டி அரிமா  டாக்டர். சசிகலா மாதவன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

5 comments:

  1. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மேலும் மேலும் தங்கள் புகழ் ஓங்கட்டும் ! எங்கும் அது ஒலிக்கட்டும்!! மேலும் பல பாராட்டு விழாக்கள் நடக்கட்டும்.

    தங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளும் !!!

    அன்புடன் கோபு

    ReplyDelete
  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. படைப்புகளும் பரிசுகளும் தொடர
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
    நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

    வலைச்சர இணைப்பு
    http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_24.html

    நன்றி

    ReplyDelete